குறோரியா நாட்டின் சக்ரெஃப் நகரத்தை சேர்ந்த 14 வயதேயான சிறுமி, ஒரு மாதத்தில் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்ட விடயம், அந் நாட்டு மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி, நகரத்தில் ஓர் பாடசாலையில் படித்து வந்துள்ளார். ஒரு நாள் விளையாட்டாக நண்பிகளுடன், யார் ஓர் மாதத்தில் அதிக ஆண்களுடன் உடலுறவு கொள்வது என பந்தயம் பிடித்தார்.
அடுத்த ஓர் மாதத்தில் 100 ஆண்களுடன் உடலுறவு வைத்து பந்தயத்தில் வென்றும் விட்டார்.
இவரை பரிசோதித்த மனோவியல் மருத்துவர்கள், அவருக்கு போதிய சிகிச்சை அளித்தனர். தற்போது அச் சிறுமி தான் செய்தது தவறு என்பதை உணர்ந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பிஞ்சில பழுத்தது என்பது இத தானோ

0 கருத்துகள்:
கருத்துரையிடுக